ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததாக ஜமாத் மீது புகார்... குழந்தையுடன் தீக்குளிக்க முயன்ற ஆட்டோ ஓட்டுநர் Jul 01, 2024 406 ஜமாத் நிர்வாகம் ஊரை விட்டு விலக்கி வைப்பதாக அறிவித்திருப்பதால் வாழ்வாதாரத்தை இழந்து உள்ளதாகக் கூறி ஆட்டோ கேப்ஸ் தொழில் நடத்தி வரும் ஜமால் முகமது என்ற நபர் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் த...